| 245 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதீனச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 41 செ.மீ x 17 செ.மீ |
| 500 | : | _ _ |a இராசராச வளநாடு, இராசேந்திர சோழ வளநாட்டில் பொய்யூர்க் கூற்றத்தில் சிறுநெல்லிக் கோட்டையில் இருக்கும் காணியுடைய அரையர்களில் சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர் மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர் தஞ்சை மராட்டியர் காலத்திலிருந்த பாளையக்காரருள் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் சிங்கவனம் என்ற பாளையத்துக்கு உரியவர்கள். அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a செ.இராசு, தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ் |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், தஞ்சாவூர், தஞ்சை மராட்டியர், மராட்டியர், முதலாம் சரபோஜி மன்னர், சரபோஜி, திருவாவடுதுறை, ஆதினம், நாகப்பட்டினம் |
| 752 | : | _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம் |
| 905 | : | _ _ |a தஞ்சை மராட்டியர் / முதலாம் துளசா |
| 906 | : | _ _ |a 13.4.1729 |
| 914 | : | _ _ |a 11.03687693 |
| 915 | : | _ _ |a 79.52408756 |
| 925 | : | _ _ |a 41 செ.மீ x 17 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00183 |
| barcode | : | TVA_CPS_00183 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |